இக்கால மனிதன் !!!

Monday, August 23, 2010





உணவில் மட்டுமே
கலப்படம் செய்தவன்
அன்பிலும்
கலப்படம் செய்கிறான்…
உழைப்பை மட்டுமே
விற்று வந்தவன்
உடலையே
விற்க துனிகிறான்…
இறைவனிடம் மட்டுமே
முக்தி அடைந்தவன்
போதையிலும்
முக்தியை எதிர்பார்க்கிறான்…
கவிதையில் மட்டுமே
பொய்சொல்லி வந்தவன்
வாழ்க்கையிலும்
பொய்சொல்லி வருகிறான்…
திரையில் மட்டுமே
நடித்து வந்தவன்
வாழ்க்கையிலும்
நடிகனாகி விட்டான்..
அவன் வேறு எவனுமில்லை…
நீ தானடா..
என் மானிடா….

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: