அன்னை பூமி....

Monday, August 16, 2010





அன்னை என்னை ஈன்றபோது
பூமி என்னை முத்தமிட்டு
வரவேற்றது…
உலகை நான் துறந்தபோதும்
பூமி என்னை முத்தமிட்டு
வரவேற்கிறது…


அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: