இசையாய் என்னவள்..

Monday, August 23, 2010




இசைதேவன் என்னை
தூக்கத்தில் தட்டி எழுப்பி சொன்னான்…
”உன் கனவு தேவதையை
கால்கொலுசை கழட்டிவைக்க சொல்
அவள் கொலுசுக்கு என்னால்
ஈடுகொடுக்க முடியவில்லை”
என்று….



அன்புடன் -




தினேஷ்மாயா 

0 Comments: