தாமரை கோவில் ...

Tuesday, August 24, 2010



இதனுள்ளே சென்றால் அப்படியொரு அமைதி இருக்கும். உள்ளே யாரும் பேசக்கூடாது. இந்த இடத்தை சுற்றி பார்க்க வேண்டுமானால் முதலில் மௌனத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும். இதனுள்ளே செல்லும் அனைவருக்கும் இதன் அழகு நிச்சயம் மனதை கவரும். உள்ளே சென்றுவிட்டால் உடனே வெளியே எழுந்து வர மனம் அனுமதிக்காது. குறைந்த பட்சம் பத்து நிமிஷமாவது இருந்துவிட்டு தான் வருவோம்..


அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: