ஓய்வு....

Monday, July 19, 2010



சிறிது நாட்கள் நான் என் ஊரில் சென்று தங்கி இருக்கப்போகிறேன்.. திரும்ப ஓரிரு வாரத்தில் திரும்பிவிடுவேன்.. அதுவரை என் வலைப்பக்கத்திற்கு ஓய்வு தரப்போகிறேன்.. ஆனால் நீங்கள் ஓய்வு தராதீர்கள்.. நான் எழுதியிருப்பதையெல்லாம் நீங்கள் படித்து முடிப்பதற்குள் நான் மீண்டும் திரும்பிவிடுவேன்...

என்று அன்புடன் உங்கள் அன்பு தோழன்-

தினேஷ்மாயா 

0 Comments: