ஊழல் வேண்டாமே......

Wednesday, July 14, 2010




ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்குவோம்.. லஞ்சம் தருவதும் லஞ்சம் பெறுவதும் குற்றம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வரதட்சனை பெறுவதும் கொடுப்பதும் குற்றம் தான். உங்கள் வேலையை செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ லஞ்சம் வாங்குகிறீர்கள்.உங்கள் வேலையை எவர் சொன்னாலும் செய்வதிலிருந்து தவறாதீர்கள். நல்ல மனிதராக நீங்கள் இருந்தால் மட்டுமே ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். நம் முன்னோர்கள் தான் ஊழல் இந்தியாவை நம்மிடம் விட்டு சென்றார்கள். நாமாவது நம் சந்ததியினருக்கு ஊழல், லஞ்சம், வறுமை இல்லாத இந்தியாவை அன்பளிப்பாய் தருவோமே..
அதற்கு இன்றே உறுதிமொழி ஏற்றுக் கொள்ளுங்கள்... நான் என்றைக்கோ உறுதிமொழி எனக்கு எடுத்துக் கொண்டேன் என்பதை இப்போது சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்...
நன்றி


என்றும் அன்புடன் -
தினேஷ்மாயா

0 Comments: