தியானம்

Sunday, October 02, 2016

எங்கெங்கோ அலைந்து திரிந்த என் மனதை

உன்னில் அடைக்கலம் புக வைத்தாய்

உன்னை மட்டுமே சிந்திக்க வைத்தாய்

இதுவும் ஒருவகை தியானம் தானோ கண்மணியே !

* தினேஷ்மாயா *

0 Comments: