பெண்ணிலவே !

Monday, October 03, 2016

பெண்ணிலவே !
நிலவு முழுதும் வெம்மையாக இருப்பதில்லை
ஆங்காங்கே தூசு படிந்தார்போல் இருப்பது ஏன் தெரியுமா ?
நிலவாகிய நீ தூங்கி எழுந்து சோம்பல் முறிக்கிறாயே
அப்போது நிலவில் ஏற்பட்ட சுறுக்கங்கள்தான் அவை..

* தினேஷ்மாயா *

0 Comments: