நேரம் போதாதே கண்மணி..

Thursday, October 13, 2016


திருமணத்திற்குப் பின்,

நீ வேலைக்கு செல்லட்டுமா என்று கேட்கிறாய்..

அட, நம் திருமணத்திற்குப் பின்

நானே வேலைக்கு செல்லலாமா வேண்டாமா என்று நினைக்கிறேன்..

உன்னுடனான ஊடலுக்கும் கூடலுக்குமே நேரம் போதாதே கண்மணி..

* தினேஷ்மாயா *

0 Comments: