உண்மையை காண்கையில்

Thursday, October 06, 2016



உன் கண்களை காணும் ஒவ்வொருமுறையும்

என் கண்களில் நீரை வார்க்கிறேன்..

உண்மையை காண்கையில் கண்களில் நீர் வருமோ ஐயனே !

* தினேஷ்மாயா *

0 Comments: