ஜெய்ஹிந்த்..

Monday, October 17, 2016


என் பல வருட கனவு..

என்னுள் இருக்கும் கவிஞனை நான் சந்தித்துவிட்டேன்..

என்னுள் இருக்கும் ஓவியனை இன்று எழுப்பியிருக்கிறேன்..

கவிதையும் என் கிறுக்கல்கள்தான்..

என் ஓவியமும் கிறுக்கல்கள்தான்..

கையில் ப்ரஷ் பிடித்து இன்று நான் தீட்டிய முதல் ஓவியம் இது..

ஜெய்ஹிந்த்..

* தினேஷ்மாயா *

0 Comments: