அருணாச்சலா

Thursday, October 06, 2016


உன்னில் கலந்துவிட நெஞ்சம் தவிக்கிறது..

அருணாச்சலா !

அருள்புரிவாய் ஈசனே..

உன் கருணை ஒன்றே போதும்..

முக்தியைவிட மேலானது

எனக்குன் கருணை..

* தினேஷ்மாயா *

0 Comments: