புனிதன்

Sunday, October 02, 2016


உன்னை தொட்ட மழைத்துளி

ஓடையாய் ஓடிவந்து

என்னை தொட்டு

புனிதன் ஆக்கிவிட்டு செல்கிறது...

* தினேஷ்மாயா *

0 Comments: