மெழுகு சிலை

Thursday, October 13, 2016

உயிர்க்கொண்ட பொருளை,

மெழுகு சிலையாய் வார்ப்பார்கள்

ஆனால், ஒரு மெழுகு சிலைக்கு

உயிரூட்டி உன்னை வார்த்திருக்கிறான் இறைவன்.

* தினேஷ்மாயா *

0 Comments: