இசையோடு கலந்துரையாடல்

Monday, October 17, 2016


இசை எங்கும் பரவி இருக்கிறது..

கலைந்து கிடக்கும் எண்ண அலைகளை

ஒன்றிணைத்தால் அங்கே உள்ளொலி கேட்கும்..

அந்த உன்னதமான இசைக்கு

அளவில்லா சக்தி உண்டு..

ஓவியம்: தினேஷ்மாயா

* தினேஷ்மாயா *

0 Comments: