அமைதியான இசை

Wednesday, October 17, 2012



இயற்கையில் இருந்துதான் அனைத்து இசையும் உருவாகிறது. எந்தவொரு சப்தமானாலும் சரி அதற்கு இயற்கைதான் முதல் காரணமாக இருக்கும். இயற்கை தன்னகத்தே ஒரு இசையை எப்போதும் மறைத்து வைத்திருக்கும். அதேபோல, இந்த உலகமும் தன்னிடத்தில் ஒரு அமைதியான இசையை மறைத்து வைத்திருக்கிறது. அதை உன்னிப்பாக கவனிப்போருக்கு மட்டுமே கேட்கும்விதமாக அமைத்து வைத்திருக்கிறது. இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை நடத்துவோர்க்கு இயற்கையின் இசையும் இந்த உலகத்தின் அமைதியான இசையும் உணர்வார்கள்.


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: