ஒருநாள்

Monday, October 22, 2012



    ஒருநாள் நிச்சயம் அவளை நான் சந்திக்க நேரிடும். அப்போது எவ்வளவு பணம் நான் சம்பாதித்திருப்பேன் என்று எனக்கு தெரியாது. ஆனால், அவள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு நிறைய அன்பையும் நல்ல உள்ளங்களையும் சம்பாதித்திருப்பேன். அந்த அற்புதமான வாழ்க்கையை என்னுடன் வாழமுடியாமல் போனதற்கு அவள் தான் அன்று வருத்தப்படுவாளே தவிர அவள் பிரிந்து சென்றதற்காக நான் வருந்தமாட்டேன்.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: