கவலை

Sunday, October 07, 2012



கவலை இல்லாத மனிதனே இல்லை. ஆனால் இங்கு பலரை அவர்களின் கவலைகள்தான் ஆட்சி செய்துக்கொண்டிருக்கிறது. கவலைகள் நம்மை சரியாக சாப்பிட விடுவதில்லை, சரியாக தூங்கவிடுவதில்லை, ஏன் நம்மை சுயமாக சிந்திக்ககூட விடுவதில்லை. உங்கள் கவலைகள்தான் அப்போதைக்கு உங்கள் எஜமானராய் மாறிவிடுகிறது. நம் கவலைகளை மறந்துவைத்துவிட்டு கொஞ்சம் பொறுமையாய் யோசித்து செயல்பட்டால் போதும். இப்போது மட்டுமின்று எப்போதும் நாமே நம் கவலைகலை ஆட்சிசெய்யலாம் இல்லாவிடில் என்றுமே நம் கவலைகளுக்கு நாம் அடிமைகளாய்த்தான் இருக்க வேண்டும்.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: