ஒற்றுமை

Sunday, October 07, 2012



ஒற்றுமையாக எதிர்த்துப் போராடினால் எந்த ஒரு தீய சக்தியையும் நம்மால் வீழ்த்திட முடியும். ஆனால், மக்களிடம் இருந்த ஒற்றுமை உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து இன்றைய சூழலில் ஒட்டுமொத்தமாய் மறந்துவிட்டது. 

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே.. ஒற்றுமை நீங்கிடில் நம் அனைவர்க்கும் தாழ்வே - அப்போதே சொல்லியிருக்கிறான் என் பாரதி.


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: