எங்களை வாழவிடுங்கள்

Saturday, October 20, 2012




எங்களின் மரணத்திற்குப் பின்
காற்றுக்கு எங்கே போவீர்கள்
மழைக்கு எங்கே போவீர்கள்..!!
எங்களின் மரணத்திற்கு
அடுத்த நொடி 
உங்களின் மரணம்
அதனால் சொல்லுகிறேன்
நீங்கள் வாழ
எங்களை வாழவிடுங்கள்..!!

இப்படிக்கு,
-மனிதரை நேசிக்கும் மரம்...!!! 

@ படித்ததில் பிடித்தது @

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: