ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே

Tuesday, October 02, 2012




“ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறுஇதயம் தருவேன் நீ உடைக்கவே..”

- விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்பட பாடலின் வரிகள்.

அன்பை அவ்வளவு அற்புதமாய் வெளிப்படுத்தும் வரிகள் இவை. தன் இதயத்தை உடைத்த பின்பும் அவள் உடைக்க இன்னொரு இதயம் தரும் அன்பு எவ்வளவு உயர்ந்தது என்று யோசித்து பார்த்தேன். அப்படியொரு அன்பை இங்கே பார்ப்பது ரொம்பவே கஷ்டம்தான்.


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: