என்ன சொல்ல

Tuesday, October 02, 2012



என்ன சொல்வதென்று தெரியவில்லை..
எப்படி சொல்வதென்று தெரியவில்லை..
இவளைப் பற்றி யாரிடம் சொல்வதென்றும் தெரியவில்லை..
இவளிடம் சொல்லவும் முடியவில்லை..
மனதிற்கோ என் இதயத்தின் தவிப்பு கொஞ்சமும் புரியவேயில்லை..
காதல்போதும் பட்ட வலியும் போதும் என்றாலும் இதயம் கேட்பதாயில்லை..
என்ன சொல்வது..
என் மனம் என்னிடத்தில் இல்லை..

****தினேஷ்மாயா****

0 Comments: