தத்துவமழை

Sunday, October 28, 2012


   பொதுவாக மனிதன் தனிமையில் இருக்கும்போதும், அதுவும் சோகத்தில் இருக்கும்போதும்தான்  அதிகமாக தத்துவ மழை அவனுள் பெய்கிறது. ஏமாற்றமும், தோல்வியும் சில சமயங்களில் பல தத்துவங்களை ஊற்றெடுக்க செய்கிறது.
  எனக்கும் ஒரு சின்ன சோகம். அப்போது உதிர்ந்த தத்துவத்தைதான் எனது “கசப்பான உண்மை” என்னும் முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்.
  வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களைவிட சோகமான தருணங்கள்தான் மனிதனுக்கு வாழ்க்கையையும் , வாழ்க்கையின் மற்ற பாடங்களையும் கற்றுக்கொடுக்கிறது.


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: