skip to main |
skip to sidebar
Lavoisier's Atom Model,
Kepler's Law of Planetary Motion,
Mendel's Law of Inheritance,
Pythagoras Theorems....
தினேஷ்மாயா....
Suits for all
Monday, October 31, 2016
Posted by
தினேஷ்மாயா
@
10/31/2016 10:19:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மகிழ்ச்சி
Tuesday, October 25, 2016
Posted by
தினேஷ்மாயா
@
10/25/2016 12:18:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஒருமுறை
Sunday, October 23, 2016
Posted by
தினேஷ்மாயா
@
10/23/2016 10:41:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கணபதி வாகனம்
Posted by
தினேஷ்மாயா
@
10/23/2016 10:25:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

முகப்பு கோபுரம்
Posted by
தினேஷ்மாயா
@
10/23/2016 10:24:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

குறுநில மன்னர்கள்
Posted by
தினேஷ்மாயா
@
10/23/2016 10:24:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தஞ்சை பெரிய கோவில்
Posted by
தினேஷ்மாயா
@
10/23/2016 10:23:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஆமணக்கு
Posted by
தினேஷ்மாயா
@
10/23/2016 10:22:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

என் மூன்றாவது கண்
Posted by
தினேஷ்மாயா
@
10/23/2016 10:21:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உண்மையான மனைவி
Saturday, October 22, 2016
Posted by
தினேஷ்மாயா
@
10/22/2016 09:36:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நிறங்கள்
Wednesday, October 19, 2016
Posted by
தினேஷ்மாயா
@
10/19/2016 09:00:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தனிமை
Tuesday, October 18, 2016
Posted by
தினேஷ்மாயா
@
10/18/2016 11:15:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நவரசம்
Posted by
தினேஷ்மாயா
@
10/18/2016 12:49:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இசையோடு கலந்துரையாடல்
Monday, October 17, 2016
Posted by
தினேஷ்மாயா
@
10/17/2016 11:36:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஜெய்ஹிந்த்..
Posted by
தினேஷ்மாயா
@
10/17/2016 11:32:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நல்லது நடக்கும்
Saturday, October 15, 2016
Posted by
தினேஷ்மாயா
@
10/15/2016 12:47:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பெண் மயில்
Posted by
தினேஷ்மாயா
@
10/15/2016 12:30:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நிதர்சனமான உண்மை
Posted by
தினேஷ்மாயா
@
10/15/2016 12:27:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஏமாற்றம்
Posted by
தினேஷ்மாயா
@
10/15/2016 12:23:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் !
ஆயுதபூஜை விடுமுறை முடித்து கோயம்புத்தூர் வருவதற்காக ஜோலார்பேட்டை இரயில் நிலையத்தில் இரயிலுக்காக காத்திருந்தேன். அன்று 30 நிமிடங்கள் முன்னரே வந்துவிட்டேன். இசைஞானியின் இசையை என் காதுகளுக்கு விருந்தாக்கிக்கொண்டிருந்தேன். என் அருகில் ஒரு பாட்டி வந்து அமர்ந்தார். ஒரு ஐந்து நிமிடம் அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. நாம் காதில் Earphone மாட்டிக்கொண்டிந்த காரணத்தாலோ என்னவோ?
ஐந்து நிமிடங்கள் கழித்து என்னிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். கோவை இந்த ப்ளாட்பாரத்தில்தானே தம்பி வரும் என்று. நான், Earphone-ஐ கழற்றிவிட்டு ஆம் இதில்தான் வரும் என்று சொல்லிவிட்டு, மீண்டும் இசையோடு கலந்தேன். என்னுடன் பேச்சை தொடர்ந்தார் அந்த பாட்டி. நான் Earphone-க்கு விடைகொடுத்துவிட்டு அந்த பாட்டியிடம் உரையாடலானேன். இப்படிதாம்பா ஒருமுறை அஞ்சாவது ப்ளாட்பாரத்துல வண்டி வருதுன்னு சொல்லி திரும்ப ஒன்னாவது ப்ளாட்பாரத்துல வருதுன்னு மாத்தி சொல்லி ரொம்ப அலைஞ்சுட்டோம். வயசானவா நாங்க, மாறி மாறி ஏறி இறங்கதுக்குள்ள வண்டி வந்துருச்சு என்றார். ஆமாம் பாட்டி, அப்பப்ப அப்படி நடக்கும், ஆனா எப்பவும் இந்த ப்ளாட்பாரத்துலதான் வரும்னு நான் சொன்னேன். கோவைல இருக்க எங்க பொன்னு வீடு கொஞ்சம் இடிச்சு கட்ட போறாங்க அத பாத்துக்க நாங்க போயிட்டு இருகோம், பொன்னு ஐதராபாத்-ல இருக்கா அவங்க காலைலயே கோவை போய் சேர்ந்திருப்பாங்க, நம்ம வழியாதான் அவங்க வண்டி போச்சு ஆனா காலைல 5 மணிக்கு அவங்க கூட அதே வண்டியில எங்களால போக முடியல, அவர் பாவம் காலம்பர 4 மணிக்கே அவர எழுப்ப வேணாம்னுதான் எல்லாத்தையும் நேத்தே லாரில ஏத்தி அனுப்பிட்டோம், மேஸ்திரி இந்நேரம் அங்க போய் எல்லாம் இறக்கி வெச்சிருப்பார். நமக்கென்ன சும்மா காவல் காக்கத்தானே போறோம் அதான் பொறுமையா கிளம்புறோம்னு படபடவென பேசிட்டே போனார். மேலும் தொடர்ந்தார். அவர் அதோ அங்க உக்காந்துட்டு இருக்கார்னு ஒரு இடத்தை காட்டினார் பாட்டி. நானும் பார்த்தேன். சற்று தூரத்தில் வெள்ளை வேட்டி சட்டையுடன் கையில் ஒரு நாளிதழுடன் அமர்ந்திருந்தார் ஒரு பெரியவர். அவர் Dominic Savio-ல Head Master-ஆ இருந்து Retire ஆனவரு. இங்க இருந்தா எதாச்சும் வெளியில வேலை செஞ்சுட்டே இருப்பார். போனவாரம் கூட Principal வந்து ஒரு Meeting இருக்குனு சொல்லி Invitation குடுத்துட்டு போனார். இங்க இருந்தா மனுஷன் ஒரு இடத்துல இருக்க மாட்டார். Bank-க்கு கூட அவரே நடந்துதான் போவார். இத்தனை வருஷம் நேர்மையாக வாழ்ந்திட்டு இருக்கார். ஒருத்தர்ட்ட கூட காசுன்னு எதிர்ப்பார்த்து வாழ்ந்ததில்லை அவர். பசங்க எதாச்சும் காசு குடுத்தாகூட, அதை ஒரு ரூபா கூட குறையாம உடனே Bank போய் அவங்க account-ல போட்டுட்டு வந்துருவார். நாங்க எங்க போனாலும் ரெண்டு நாள் மூனு நாள் மேல அங்க தங்க முடியறதில்ல. நாம எதுக்கு மத்தவங்களுக்கு கஷ்டம் குடுத்துட்டு. எதோ நாங்க மனசுல இளமையா இருக்கறதால அங்க இங்க போயி பசங்க பேரங்கனு பாத்துட்டு வரோம். என்க்கு 75 வயசாச்சு. Sir-கு 87 ஆனா இப்பவும் யார் தயவும் இல்லாமதான் இருக்கோம். ஒரு பையன் சிங்கப்பூர்-ல இருக்கான், பெரிய பொன்னு கொச்சின்-ல இருக்கா, சின்ன பொன்னு ஐதராபாத்-ல இருக்கா. அவ வீடு ஒன்னு கோவைல இருக்கு, அத கொஞ்சம் alteration பண்றா அத பாத்துக்கத்தான் நாங்க போறோம்னு சொன்னார் அந்த பாட்டி. நான் அவர் சொன்ன அனைத்திற்கும் பொறுமையாக கேட்டுக்கொண்டும் சில நேரங்களில் என் கருத்துக்களையும் தெரிவித்து வந்தேன். அவர் இன்னமும் நிறைய பேசினார்.
அந்த பாட்டி பேசிய 20 நிமிடத்தில் 10 நிமிடம் தன் கணவரைப்பற்றியே உயர்வார் பேசிக்கொண்டிருந்தார். அந்த பேச்சில் அவர்களிடையேயான காதல் தென்பட்டது. அந்த உன்னதமான அன்பிற்கு நான் தலைவணங்கினேன். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே வண்டி ப்ளாட்பாரத்தில் நுழைய ஆரம்பித்தது. சரி பாட்டி நான் கிளம்பறேன் என்று கூறி கிளம்பலானேன். அடுத்த முறை ஊருக்கு வந்தால் எங்க வீட்டுக்கு வந்து போப்பா என்று சொல்லி அவர்கள் வசிக்கும் வீட்டின் தெரு பெயரையும் வீட்டு எண்ணையும் என்னிடம் சொன்னார். சரி பாட்டி என்று சொல்லிவிட்டு நான் நகர்ந்தேன். அப்போது அந்த பாட்டியின் கணவரான அந்த பெருமைக்குரிய தாத்தாவை கடந்துதான் சென்றேன். அவர் அங்கே ப்ளாட்பாரத்தில் இருந்த ஒரு திண்ணையில் வெண்ணிற உடையில், கையில் தினமணி நாளேடு படித்துக்கொண்டிருந்தார். அவரை கடக்கும்போது என்னையறியாமலே அவர் மீது மரியாதைக்கொண்டது. இவர்கள் இருவரின் 50 ஆண்டுகால திருமண வாழ்க்கையை ஒரு நொடி சிந்தித்துப்பார்த்து சிலிர்த்துப்போனேன். அப்போதே முடிவு செய்துவிட்டேன். இந்த அருமையான சம்பவத்தை என் வலைப்பக்கத்தில் பதிந்தேயாக வேண்டும் என்று...
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் !
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
10/15/2016 12:03:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நமது கல்விமுறை
Friday, October 14, 2016
Lavoisier's Atom Model,
Kepler's Law of Planetary Motion,
Mendel's Law of Inheritance,
Pythagoras Theorems....
இவையெல்லாம் நம் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்த நமது கல்விமுறை, வாழ்க்கைக்கு தேவையானவற்றை, இவ்வுலகிற்கு தேவையானவற்றை சொல்லிக்கொடுக்கவில்லையே!
இவையெல்லாம் நான் பள்ளியில் பயின்றதே. ஆனால் இவற்றை நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் பயன்படுத்தியதே இல்லை.
மரக்கன்றுகள் நடவேண்டும், இயலாதவர்களுக்கு உதவ வேண்டும், சாலை விதிகளை மதிக்க வேண்டும், நாம் கற்ற கல்வியை பிறருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும், பொய் பேசுதல் கூடாது, பிறரை ஏளனமாக எள்ளி நகையாட கூடாது, இயற்கை வளங்களை பேணிக்காக்க வேண்டும், சிக்கனம் செய்ய வேண்டும், உழைப்பே கண் கண்ட தெய்வம், நேர்மையாக வாழ வேண்டும், சமூக அவலங்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும், இன்னும் இதுபோல ஏராளமான நற்குணங்களை என்று நமது கல்விமுறை நம் மாணாக்கர்களுக்கு எப்போது கற்பிக்கும் ?
இன்றைய கல்விமுறை ஒரு போட்டி மனப்பான்மையையே மாணவர்களிடம் உருவாக்கியுள்ளது. கல்வி கற்றலின் இன்பம் முழுமையாக நம் சந்ததியினருக்கு சென்று சேர்வதில்லை. கல்வியே அனைத்திற்கும் அடிப்படை. அதுவே வாழ்வின் ஆணிவேர். அந்த கல்வியே தடுமாற்றம் காணும்பொழுது, அதை கற்று வளரும் மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்கிற கவலை எனக்குள் எழாமலில்லை.
கல்வி என்பது சிறந்த மாணவனை உருவாக்காமல், ஒரு சிறந்த குடிமகனை உருவாக்க வேண்டும். அப்படி நடந்தால் நம் நாடு மட்டுமல்ல ஒவ்வொரு நாடும் வல்லரசாகும்...
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
10/14/2016 11:18:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நேரம் போதாதே கண்மணி..
Thursday, October 13, 2016
Posted by
தினேஷ்மாயா
@
10/13/2016 06:27:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

குறும்புக்கார குழந்தை
Posted by
தினேஷ்மாயா
@
10/13/2016 06:25:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வரம்
Posted by
தினேஷ்மாயா
@
10/13/2016 06:23:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அவள் வருவாள்..
Posted by
தினேஷ்மாயா
@
10/13/2016 06:21:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மரணம் இலவசம்
Posted by
தினேஷ்மாயா
@
10/13/2016 06:19:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

திருடப் பார்க்கிறது
Posted by
தினேஷ்மாயா
@
10/13/2016 06:16:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சிக்கிக்கொள்கிறதே !
Posted by
தினேஷ்மாயா
@
10/13/2016 06:14:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பிரபஞ்ச இரகசியம்
Posted by
தினேஷ்மாயா
@
10/13/2016 06:12:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

வித்தைக்காரி
Posted by
தினேஷ்மாயா
@
10/13/2016 06:10:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மெழுகு சிலை
Posted by
தினேஷ்மாயா
@
10/13/2016 06:09:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அழகு
Monday, October 10, 2016
Posted by
தினேஷ்மாயா
@
10/10/2016 04:01:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

திருடி
Sunday, October 09, 2016
Posted by
தினேஷ்மாயா
@
10/09/2016 11:17:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இரண்டு குழந்தைகள்
Posted by
தினேஷ்மாயா
@
10/09/2016 11:16:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பட்டத்து இளவரசி
Posted by
தினேஷ்மாயா
@
10/09/2016 11:15:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

முடியவில்லை
Friday, October 07, 2016
Posted by
தினேஷ்மாயா
@
10/07/2016 09:51:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இயற்கை காவலன்
Posted by
தினேஷ்மாயா
@
10/07/2016 09:28:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தமிழன் திறமை
தமிழன் கட்டிய கோயிலின் விரிசலை சரிசெய்ய, லண்டன் வல்லுநர் தேவைப்படுகிறார். நம் தமிழகத்தில் இருக்கும் கோயில்களை போன்று, உலகில் நீங்கள் எங்குமே காணமுடியாது. இதைப்போன்ற கோயிலை கட்டிய தமிழனைவிடவா லண்டன் வல்லுநர் சிறப்பாக செயல்படுவார் ? திறமைகள் நம் ஊரிலேயே கொட்டி கிடக்கிறது ஐயா. தேடத்தான் உங்களுக்கு நேரமில்லை..
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
10/07/2016 09:21:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

ஏதாச்சும்
Posted by
தினேஷ்மாயா
@
10/07/2016 12:49:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உண்மையை காண்கையில்
Thursday, October 06, 2016
Posted by
தினேஷ்மாயா
@
10/06/2016 04:24:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பாக்கியம்
Posted by
தினேஷ்மாயா
@
10/06/2016 04:19:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அஞ்சுகிறேன்
Posted by
தினேஷ்மாயா
@
10/06/2016 04:16:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அருணாச்சலா
Posted by
தினேஷ்மாயா
@
10/06/2016 03:58:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

Nature
Posted by
தினேஷ்மாயா
@
10/06/2016 03:50:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

எங்கோ படித்தது
உனக்கு சுதந்திரம் அளிப்பவரிடம்
அடங்கி இரு..
உன்னை அடக்கி வைப்பவரிடம்
சுதந்திரமாய் இரு..
- எங்கோ படித்தது.
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
10/06/2016 03:16:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

போ நீ போ
Wednesday, October 05, 2016
போ நீ போ...
எனக்கு நீ வேண்டாம்..
போய்விடு..
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
10/05/2016 12:05:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அர்த்தமற்ற அன்பு
உன் அன்பை புரிந்துக்கொள்ளாதவர்,
உன் அன்பிற்கு பாத்திரமாகும்போது
உன் அன்பு அர்த்தமற்றதாகிவிடுகிறது..
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
10/05/2016 12:05:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கருணை மலை
Posted by
தினேஷ்மாயா
@
10/05/2016 12:14:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உதவி
Tuesday, October 04, 2016
Posted by
தினேஷ்மாயா
@
10/04/2016 10:37:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உன் இதழ்கள்
Posted by
தினேஷ்மாயா
@
10/04/2016 12:00:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

நாற்பது விரல்கள்
Monday, October 03, 2016
Posted by
தினேஷ்மாயா
@
10/03/2016 11:56:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

கவிதை
Posted by
தினேஷ்மாயா
@
10/03/2016 11:44:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

Subscribe to:
Posts (Atom)
பதிவுகள்...
-
▼
2016
(301)
-
▼
October
(133)
- Suits for all
- மகிழ்ச்சி
- ஒருமுறை
- கணபதி வாகனம்
- முகப்பு கோபுரம்
- குறுநில மன்னர்கள்
- தஞ்சை பெரிய கோவில்
- ஆமணக்கு
- என் மூன்றாவது கண்
- உண்மையான மனைவி
- நிறங்கள்
- தனிமை
- நவரசம்
- இசையோடு கலந்துரையாடல்
- ஜெய்ஹிந்த்..
- நல்லது நடக்கும்
- பெண் மயில்
- நிதர்சனமான உண்மை
- ஏமாற்றம்
- அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் !
- நமது கல்விமுறை
- நேரம் போதாதே கண்மணி..
- குறும்புக்கார குழந்தை
- வரம்
- அவள் வருவாள்..
- மரணம் இலவசம்
- திருடப் பார்க்கிறது
- சிக்கிக்கொள்கிறதே !
- பிரபஞ்ச இரகசியம்
- வித்தைக்காரி
- மெழுகு சிலை
- அழகு
- திருடி
- இரண்டு குழந்தைகள்
- பட்டத்து இளவரசி
- முடியவில்லை
- இயற்கை காவலன்
- தமிழன் திறமை
- ஏதாச்சும்
- உண்மையை காண்கையில்
- பாக்கியம்
- அஞ்சுகிறேன்
- அருணாச்சலா
- Nature
- எங்கோ படித்தது
- போ நீ போ
- அர்த்தமற்ற அன்பு
- கருணை மலை
- உதவி
- உன் இதழ்கள்
- நாற்பது விரல்கள்
- கவிதை
- வெற்றியாளன்
- எனக்கு பிடிக்கும்..
- உன்னை காணாதபொழுது
- புல்லாங்குழலோசை
- கோபம்கொள்ள தெரியாதடி.
- ராகங்கள் பிறக்குதடி !
- அழகை கூட்ட
- முடிவுகள் தவறாகலாம்
- வியக்கிறது..
- போதுமெனக்கு
- பெண்தாமரை
- பெண்ணிலவே !
- உச்சம்
- என் வானில்
- நீயும் நிலவும்
- உன் மூச்சுக்கற்றைத்தான்
- புது தாய்மொழி
- புதிதாய்தானே ஜனனிக்கிறேன் !
- உயர்வான பக்திநிலை..
- ஹே.. நிலவே !
- மிகப்பெரிய சக்தி
- இசை
- அந்தியில வானம்
- Unfinished Hope - Premam
- மாய நதி இன்று
- என் காவிரியே
- சாதிமல்லி பூச்சரமே
- ம்
- சித்திரம்
- நீயும் நானும்
- எந்நாளோ ?
- வானவில்
- மின்னல் அடிக்குதடி
- இசைஞானி
- நான் பாக்கியசாலி !
- செயற்கைகோளில் இருந்து..
- பெண் மயில்
- ஒளிரும் கடற்கரை
- மெய்மறந்தேன்
- Bullroarer
- அர்மீனியன் டுடுக் (Armenian DUDUK)
- இயற்கையோடு
- இசை
- சொல்லாத சொல்
- வேறெதுவும்
- குழந்தைத்தனம்
- மேற்பார்வையாளர்
- புனிதன்
-
▼
October
(133)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....

தினேஷ்மாயா....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !