பத்திரமாய் இரு

Tuesday, January 08, 2013




திறமை என்பது

இறைவன் தருவது..

புகழ் என்பது

மற்றவர்கள் தருவது..

தலைக்கனம் என்பது

தானாய் வருவது..

அதனிடமிருந்து நீ

பத்திரமாய் இரு !!


- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: