பகுத்தறிவாளன்

Friday, January 25, 2013




  “கடவுள் இல்லை” என்று பேசுபவர்கள் அனைவரும் பகுத்தறிவுவாதிகள் ஆகிவிடமுடியாது. பகுத்தறிவு என்பதற்கு இன்னமும் பல அர்த்தங்கள் இருக்கிறது என்பதை பகுத்தறிவாளன் என்று சொல்லிக்கொள்வோர்கள் உணர வேண்டும்..
- பாரதியின் கவிதைகளை படித்துவிட்டு என் மனதில் உதித்தது...


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: