கல்வி

Tuesday, January 08, 2013



கல்வி மட்டுமே ஒருவனுக்கு உண்மையான சுதந்திரத்தை தருகிறது. கல்வியை தவிர்த்து அவனுக்கு கிடைக்கும் சுதந்திரம் எல்லாம் வெறும் கானல் நீர் போலத்தான். கல்வி மட்டுமே ஒருவனுக்கு உண்மையான பாதையையும் வாழ்க்கையையும் காட்டுகிறது. இயன்றவரை இயலாதவர்களுக்கு கல்வி செல்வத்தை அளிக்க முயற்சி செய்வோம்.


- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: