இன உணர்வு

Friday, January 25, 2013



சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ - கிளியே !
செம்மை மறந்தா ரடீ !
பாரதி..

தமிழன் என்று சொல்லிக்கொண்டு திரியும் அனைவர்க்கும் செருப்பால் அடிக்காமல் தன் வரிகளால் அடித்து அன்றே சொல்லியிருக்கிறான் தமிழனின் இன உணர்வென்பது வெறும் வாய்ப்பேச்சு மட்டுமே என்று...


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: