இன உணர்ச்சி !!

Thursday, January 31, 2013



அன்று ஈழப்போரின்போது அப்பாவி தமிழர்களை வெளிக்கொண்டுவர ஒரு தமிழனும் முன்வரவில்லை. ஆனால் ஒரு திரைப்படத்தை  எத்தனையோ தமிழர்கள் தங்கள் உயிரையும் தர தயார் இன்று. 

என்னே என் தமிழனின் இன உணர்ச்சி !!

கலைக்கும் கலைஞனுக்கும் தரும் ஒரு அங்கீகாரத்தையும் ஆதரவையும் ஈழத்தமிழனுக்கும் அவனது உயிருக்கும் கொடுக்கவில்லையே இன்று போராடும் என் தமிழர்காள்...

வெட்கித் தலைகுனிகிறேன் நான்..

பின்குறிப்பு: நானும் கமல் ரசிகன் தான். அதற்கும் மேலாக நான் ஒரு தமிழன்..

- தினேஷ்மாயா -

0 Comments: