ரொம்ப நாளாச்சு

Sunday, January 27, 2013



மனம் விட்டு கதறி அழுது

ரொம்ப நாளாச்சு..

மனம் பக்குவப்பட்டுவிட்டதா?,

இல்லை

அழுவதற்கு ஏதும் கவலை இல்லையா?,

இல்லை

நான் அழுதால் ஆறுதல் சொல்ல

யாருமில்லையா ?

என்று தெரியவில்லை..

- தினேஷ்மாயா -

0 Comments: