நாளை நமதே

Tuesday, January 01, 2013




         இவ்வருடத்தின் முதல் பதிவு இது. இன்றை போல் என்றும் உலகத்தில் அன்பும் அனைதியும் பரவி இருக்கட்டும். வாழ்க்கை வாழத்தான். வாழ்ந்து பார்த்திடுவோம் ஒருமுறை. மனதிற்கு பிடித்ததை செய்வோம் எந்தவித தயக்கமும் இன்றி. இயன்றவரை உதவி செய்து வாழ்வோம். முடிந்தமட்டும் மனதறிந்து தவறுகளை எவர்க்கும் செய்ய வேண்டாம். விட்டுக்கொடுத்து வாழ்வோம். பழையன கழிந்து புதியன புகுந்து நமக்கான நாளைய சமூகத்தை நாம் உருவாக்குவோம். நாளை நமதே !!!

- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: