மூன்றாவது கண்

Monday, January 28, 2013



    பலரும் இவ்வுலகை இறைவன் கொடுத்த இரண்டு கண்களால் மட்டுமே  பார்த்து வருகின்றனர். ஒருசிலர் மட்டுமே இறைவன் மறைத்து வைத்திருக்கும் மூன்றாவது கண்ணால் இவ்வுலகை பார்க்கின்றனர்.

     நான் இந்த உலகத்தை என் மூன்றாவது கண் கொண்டு பார்க்கும்போது என் மனதை வருடிய விஷயங்கள் பல இருக்கின்றன. அவைகளை இங்கே  இனிவரும் பதிவுகளில் கொஞ்சம் பதியலாம் என்றிருக்கிறேன்.

- தினேஷ்மாயா -

0 Comments: