முத்தம் !!

Friday, March 22, 2013
















   முத்தத்தை யார் எங்கே எப்போது பரிமாறிக்கொண்டாலும், அது அளவிடமுடியாத அன்பை வெளிப்படுத்துகிறது என்பதே எழுதப்படாத சட்டம். முத்தம் என்பது இரு நபர்களுக்குள் மட்டுமே நடப்பது அன்று. மனதிற்கு பிடித்த பொருளுக்கும், விலங்குகளுக்கு ஏன் இந்த உலகில் நம் மனதை கவர்ந்த எதுவானாலும் அத்துடன் நமக்கு இருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்த நாம் முதலில் தேடுவது முத்தத்தை தான்.

* தினேஷ்மாயா *

0 Comments: