தண்டவாளம்

Saturday, March 30, 2013


நானும் என்னவளும் பேசிக்கொண்டோம்..

இருவரும் 

ரயில் தண்டவாளம் போல்

என்றென்றும் இணைந்திருப்போம்...

அவள் பிரிந்தபின்னர் தான் உணர்ந்தேன்

ரயில் தண்டவாளங்கள்

என்றுமே சேராது என்று..

* தினேஷ்மாயா *

0 Comments: