கூடி முயங்கப் பெறின்

Friday, March 22, 2013


“ஊடுதல் காமத்திற்கு இன்பம்  அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.”

- திருக்குறள் : 1330


இதற்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டாம். அனைவருக்கும் முதல் குறள் தெரிந்திருக்கும். கடைசி குறள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதான் இங்கே பதிந்தேன்.

* தினேஷ்மாயா*

0 Comments: