விரைவில் வருகிறேன்..

Thursday, March 14, 2013



   எண்ணிலடங்கா நண்பர்கள் பலரை பிரிந்து வந்திருக்கிறேன். அவர்களின் பிரிவை ஏற்கமுடியவில்லை. விரைவில் வழக்கம்போல் என் வலையில் எழுத துவங்குகிறேன். என் அடுத்த பதிவு, என் நண்பர்களைப்பற்றி. அவர்களைப்பற்றி எழுத அதிக நேரம் தேவை என்பதால், அடுத்தவாரம் என் வலையில் என் அடுத்த பதிவை எழுதுகிறேன்.

@ சில நாட்களாக என் வலையில் பதிவேதுமில்லை, உடல்நலமில்லையா என்று என்னை முதல்முறை அழைத்து நலம் விசாரித்த தோழி சியாமளாவிற்கு நன்றி. நான் விரைவில் வருகிறேன் என்று சொல்லவே இந்த பதிவு.

* தினேஷ்மாயா *

0 Comments: