கிறுக்கன்

Saturday, March 30, 2013



நீ என்னை சேர்ந்தபின்

கவிதை கிறுக்கனாய் திரிந்தேன்..
நீ என்னை பிரிந்தபின்

வெறும் கிறுக்கனாய் திரிகிறேனடி..

* தினேஷ்மாயா *

0 Comments: