வேதனை !

Friday, March 22, 2013


ஒரு பெண் குழந்தையை

பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி

22 வருடங்கள்

அவள் கூடவே வாழ்ந்துவிட்டு

திருமணம் என்ற பெயரில்

அவளை வேறு ஒரு வீட்டிற்கு

அனுப்பும் போது

ஒவ்வொரு தாயும்

அடையும் வேதனையை

நானும் அடைந்தேன்

நீ இன்னொருவனுக்கு

சொந்தமான இந்த நாளில்...

- என்னைப்போல் யாரோ -

* தினேஷ்மாயா *

0 Comments: