மண்ணோடு மண்ணாய்

Friday, March 22, 2013


   மூவெட்டு வருடங்களுக்கு முன்னர் இந்த தினத்தில் உதயமானேன். இந்நாளில் ஒன்றை அனைவர்க்கும் சொல்லிக்கொள்ள விருபுகிறேன். நான் உலகைவிட்டு வேற்றுலகவாசியாகும்போது என் உடலை புதைத்துவிடுங்கள். எரித்துவிடாதீர்கள்.

     என்னை சுமந்த மண்ணிற்கு நான் விதையாக விரும்புகிறேன். என்னை வளர்த்த இந்த பூமித்தாயுடனே நானும் ஐக்கியமாகிவிட விரும்புகிறேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: