மரம் தின்ற மனிதர்கள்

Friday, March 22, 2013



இளமையும் இல்லை

இலைகளும் இல்லை

இதயம் இளைப்பாற

மரங்களும் இல்லை

மனிடன் சுயநலம் நிலைத்திட

மரம் கொன்றானோ !?

ஒருவேளை கானல் நீர் கொண்டு

இனி வரும்

அவன் தாகம் தீர்ப்பானோ !?

- பனித்துளி சங்கர்


* தினேஷ்மாயா *

0 Comments: