புகைப்படம்

Saturday, March 30, 2013


    என் வாழ்க்கையை புகைப்படம் எடுப்பதிலேயே ஓட்டிவிட வேண்டும் என்று நீண்ட நாள் கனவு இருக்கிறது எனக்கு. நிறைவேறுமா என்றெல்லாம் தெரியவில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் மூன்றாவது கண்ணிற்கு கொஞ்சம் வேலை கொடுக்கிறேன்.



புகைப்படக்கருவி புதிதாய் பெரிதாய் ஒன்று வாங்க வேண்டும் என்று மிகப்பெரும் கனவு நிறைவேறும்போது என் மூன்றாவது கண்ணிற்கு தெரிந்த காட்சிகளை நானே படம்பிடித்து என் வலையில் பதிவு செய்வேன். அந்த நாட்கள் விரைவில் வர ஆசைப்படுகிறேன்...

* தினேஷ்மாயா *

0 Comments: