இந்த காட்சி

Saturday, March 30, 2013



     “மயக்கம் என்ன” திரைப்படத்தில் வரும் இந்த காட்சி என்னை மிகவும் உருக்கிவிட்டது. தன் உழைப்பை இன்னொருவன் திருடிவிட்டான் என்பதை ஏற்கமுடியாமல் தவிக்கும் இந்த நாயகனின் நிலை, பலருக்கும் நடந்திருக்கும். என்னவோ தெரியவில்லை இந்த காட்சி என்னையும் கலங்க வைத்துவிட்டது...

* தினேஷ்மாயா *

0 Comments: