பூவெல்லாம் கேட்டுப்பார்

Wednesday, October 13, 2010



இன்று மட்டுமே அழகாய் புத்துகுலுங்கும் இந்த ரோஜா மலர்களை பாருங்களேன். நாளை இது இறந்துப் போயிருக்கும் என்பதை இவைகள் அறிந்திருந்தாலும் நாம் பார்த்தவுடனே நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. இதுபோலதான் நாமும் வாழ வேண்டும்... நாளை என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சிறிதும் யோசிக்காதீர்கள். ஏனென்றால்,வருங்காலத்தை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. இன்று மட்டுமே உண்மை என்பதை உனருங்கள். அந்த உண்மையை இந்த பூக்களிடம் கேட்டுப்பாருங்கள்.....

என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா


0 Comments: