கடமை கண்ணியம் கட்டுப்பாடு ...

Wednesday, October 13, 2010



அட ரயில்வே ஊழியர்களே உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவில்லையா. இது எவ்வளவு ஆபத்தான செயல் என்று தெரிந்தும் இவர்கள் இப்படி வேலை செய்கிறார்கள். இவர்கள் இப்படி கடினமாக வேலை செய்வது பணம் படைத்த பயணிகளுக்கு பணிவிடை செய்யவே. ஒருவேலை இவர்கள் இறக்க நேர்ந்தால், இவர்கள் குடும்பத்திற்கு ஒரு சில ஆயிரம் முதல் சில இலட்சங்களை நஷ்ட ஈடாக தரும் ரயில்வே நிர்வாகம். பணம் எவ்வளவு தந்து என்ன ப்ரயோஜனம். போன உயிரை திரும்ப தரமுடியுமா. இதை மற்றவர்களைவிட இந்த ஊழியர்கள்தான் அதிகம் யோசிக்க வேண்டும்....
யோசிப்பார்களா !!???


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: