நம்ம ஊர் திருவிழா..

Thursday, October 14, 2010



இவரை பார்த்து பயந்துடாதீங்க.. நம்ம ஊர் திருவிழாக்களில் இதெல்லாம் சாதாரணம் இல்லையா.. இவர் ஏதோ சந்தனம் மஞ்சள் கொஞ்சம் முகத்தில் பூசிட்டு இருக்கார். ஆனால் என்ன ஆக்ரோஷமா பார்த்து நம்மல பயமுறுதிட்டு இருக்காரு....

எனக்கு இந்த மாதிரி நம்ம கலாச்சாரத்தை இன்னும் வாழவைக்கும் சடங்குகள், விழாக்கள் எல்லாத்தையும் பார்க்கவும், பங்கேற்கவும் ரொம்பவும் பிடிக்கும்..


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: