குழந்தையும் தெய்வமும்...

Wednesday, October 13, 2010


என்ன வேண்டிக்கொள்ளலாம் என்றுகூட தெரியாத இந்த சிறுமி தன் தோழிக்காக வேண்டிக்கொண்டிருப்பதாய் சொன்னாள் நான் அவளிடம் கேட்டபோது..

தன் சுயநலத்திற்காக மட்டுமே வேண்டிக்கொள்ளும் மக்கள் இருக்கும் இவ்வுலகத்தில் தனக்காக இன்றி தன் தோழிக்காக வேண்டிக்கொள்ளும் இவளைக் காணும்போது...

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்னும் கருத்து என் மனதில் ஆழமாய் பதிந்துவிட்டது...


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: