போவோமா ஊர்கோலம்

Wednesday, October 13, 2010


நம்ம ஊர்ல எல்லாம் மாட்டுவண்டி கட்டிட்டு போறது போல வட
நாட்டில் எல்லாம், எல்லாம்னு சொல்லிட முடியாது குறிப்பிட்ட ஒரு சில மாநிலங்களில் இதுபோன்று யானையை பயன்படுத்துவார்கள்....
எனக்கும் ஆசைதான் யானைமீது சவாரி செய்யனும்னு. இதுவரை நடக்கவில்லை.. இனிமேலாச்சும் நடக்கும்னு காத்துட்டு இருக்கேன்...



என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: