சுதந்திரத்திற்கு முன் நம் இந்திய தேசியகொடி..

Thursday, October 07, 2010



நாம் தற்போது பயன்படுத்தும் மூவர்ண தேசியக் கொடி தோன்றும் முன்னர், அதிகாரப்பூர்வமாக நம் இந்தியாவின் தேசிய கொடியாக பயன்படுத்தப்பட்ட கொடி இது. நம் தேசிய தலைவர்கள் தங்கள் விருப்பப்படி பல கொடிகளை பயன்படுத்தினாலும், பிரிட்டிஷ் அரசு அதிகாரப்பூர்வமாக பயன்படுத்திய கொடி இதுதான்.. இதைப் பார்த்தால் உங்களுக்கு கோவம் வருதா என்ன.. வரும் வரும்.. ஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய கொடியாயிற்றே...
என்ன இருந்தாலும் இதுவும் நம் தேசிய கொடியாய் இருந்ததுதானே..
ஜெய்ஹிந்த் !!


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: