விநாயகர் சதுர்த்தி..

Saturday, October 16, 2010


விநாயகர் சதுர்த்தியின் விசேஷம், விநாயகரை நீர் நிலைகளில் கரைப்பதுதான். அது வெகு விமரிசையாக இந்தியா முழுதும் கொண்டாடப்படும். சொல்லப்போனா போலீஸ் பாதுகாப்பு தரும் அளவிற்கு மக்கள் அதிகம் கலந்துக்குவாங்க இந்த நிகழ்ச்சியில். மேல நீங்க பாத்துட்டு இருப்பது, மும்பையில் நடந்த இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி...


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: