நினைவுகள்

Tuesday, August 22, 2017


நாம் தீட்டும் ஓவியங்கள்

உனக்காக மட்டுமே என்று நினைத்தேன்..

ஆனால், அதை பொக்கிஷமாக வைத்து

நம் குழந்தைக்கும் காட்ட

நம் நினைவுகளை

பத்திரப்படுத்த விரும்புகிறாய் நீ..

பெண்கள் என்றால் - தொலைநோக்கு

பார்வையுடன் சிந்திப்பார்கள் என்பதை

இன்று உணர்ந்துக்கொண்டேன் !!

* தினேஷ்மாயா *


0 Comments: